சூர்யா கொடுத்த 30 லட்சத்தை நீதிபதியிடம் தாணு தலைமையிலான தயாரிப்பாளர்கள் குழு வழங்கியது!

  கலைப்புலி S தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது . மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்துதருமாறு உத்தரவிட்டது . இந்நிலையில் OTT மூலமாக சூரரை போற்று திரைப்படம் வெளியாகும் நிலையில் சூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம் நன்கொடையாக வழங்கினார் . அந்த தொகையை தாணு, தலைமையில்  கே ஆர் … சூர்யா கொடுத்த 30 லட்சத்தை நீதிபதியிடம் தாணு தலைமையிலான தயாரிப்பாளர்கள் குழு வழங்கியது!-ஐ படிப்பதைத் தொடரவும்.